(மன்னார் நிருபர்) (17-01-2023) ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்து இன்று (17) கரை ஒதுங்கி உள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை பார்த்ததை அறிந்து ஏனையவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான ...
(மன்னார் நிருபர்) (17-01-2023) மன்னாரில் குட்டி ஈன்று சில மாதங்களான பசுமாட்டைத் திருடி இறைச்சிக்கு வெட்டுவதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த பசுவை பெரும் சிரமத்திற்கு மத்தியில் உரிமையாளர் மீட்டுள்ளார். இந்த சம்பவமானது மன்னார்- நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மடுக்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் ...
ஜெ.ஈழமகன் -முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலையத்திற்குற்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் கடந்த 2 அரை வருடங்களாக குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் இல்லாத நிலையில் நிரந்தர முதல்வரை நியமிக்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “உடன் ...