பிரித்தானியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கடற்பரப்பில் அதிகரிக்கும் மோதல் அபாயம் எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ஆங்கிலக் கால்வாயில் ஆபத்தான கடற்படை மோதல் உலகின் மிக முக்கியமான மற்றும் அதிக போக்குவரத்து ...
செம்மணி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சுமந்திரன் கடும் சாடல் ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும், ...
நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த ...