தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் வென்றது. இதையடுத்து. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து த.வெ.க. ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சர் விஜய் உட்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ...
தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி ...
”ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அல்லது அரசியல் முடிவுகளை இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் ஒரு உறுப்பினர் விமர்சிக்க முடியும். ஆனால், ஒரு வெளிநாட்டு அரசியல்வாதிக்கு அல்லது கட்சித் தலைவருக்கு இலங்கை பாராளுமன்றத்திலிருந்தவாறு “கொலை மிரட்டல்,அச்சுறுத்தல்” விடுப்பது பாராளுமன்ற ஒழுங்கு விதிகளின் படி தண்டனைக்குரியது,ஆனால் அர்ச்சுனா எம்.பி. தமிழ் தேசியத்திற்கும் தமிழ் ...