என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டாரென எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆளுனர் ஆற்றிய உரை மற்றும் தமிழக வெற்றி கழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்களை முன்வைத்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி ...
69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வேவுக்கு பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா வரவேற்பு அளித்துள்ளனர். சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக ...
“வெற்றித் தமிழகம்” அரசின் தொலைநோக்குப் திட்டங்கள் ஆளுனர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய ...