சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்புகள் மீட்கப்பட்டதை அடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில், ஒரு வருடத்திற்கு முன்பு தற்செயலாகக் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி, நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது. 2025 மே 15 ஆம் திகதி முதல் 2026 ஜூன் ...
ந.லோகதயாளன். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்கூட்டம் 18ம் திகதி வியாழக்கிழமை அன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அன்றைய கூட்டம் பிரதேச செயலக அபிவித்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய ...
தனக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்களையடுத்து சங்கீத்ஷன் கூறிய ” நான் சிறைக்குள் இருந்தபோது வெளியில் நடந்த எதுவுமே எனக்குத் தெரியாது.என்னை விடுவிக்க யார் எல்லாம் உதவினார்கள் என்று கூடத்தெரியாது.எனக்காக வாதாடிய சட்டத்தரணிகள் யார் என்று கூடத்தெரியவில்லை.இப்போது வெளியில் வந்ததுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிகின்றேன். முழுவதும் அறிந்த பின்னர் எனது ...