எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யமாட்டேயென செந்தில் செல்வன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாளை நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் ...
போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பாலவாக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்சுள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் முக்கியமான பொது ...
(கனகராசா சரவணன்) ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துற பேராசிரியர் வ.கனகசிங்கம் ...