பின்னர் பிணை வழங்கியது நீதிமன்றம். ந.லோகதயாளன். வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், 20ம் திகதி திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது ...
கருப்பு ஜூலையின் 43வது ஆண்டு நினைவு கூர்தலை முன்னிட்டு கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரிஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை இனவெறி வன்முறையின் 43வது ஆண்டு நினைவை முன்னிட்டு, கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) ஹரி ...
BY ANANTHANATHAN, MA, MSW, RSW REGISTED SOCIAL WORKER WITH OCSWSSW “People will forget what you said; People will forget what you did, but people will never forget how you made them feel” – Dalai Lama ...