நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் டில்லியில் 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை கண்டித்து பாஜகாவின் நிர்வாகி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது: கடந்த 2026 தேர்தலுக்கு ...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் படிப்படியாக சீர்குலைந்து வருகிறதென தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டில் சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் சட்டம் ...
சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு சமீபத்தில் திறந்தது. இந்தநிலையில், வடகொரியாவில் ஏவுகணைகளின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில், ...