தமிழர்தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த 1505 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் உயிரிழந்த பேராயர் இராயப்பு ஜோசப்பிற்கு ...
கடந்த 50 ஆண்டுகாலமாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள் சென்னை முழுவதுமே சாலையில் கழிவு நீர் பிரச்சனை குடிநீர் வசதி இல்லை தலைநகரை இப்படி என்றால் திருவற்றியூர் மட்டும் என்ன விதிவிலக்கா ஆட்சி செய்தவர்கள் குடிமனை பட்டா கூட வழங்கவில்லை அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திருவொற்றியூர் ...
பிரதமருக்கு மகஜரும் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (30-03-2021) மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீகுதி நிதி இது வரை வழங்கப்படாத நிலையில்,குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாதீக்கப்பட்ட ...