பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில்துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 29-03-2025 அன்றை படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண் 29-03-2025 அன்றைறையதினம் தட்டாதரு சந்தியூடாக அரசடி வீதிக்கு திரும்ப முயற்சித்துள்ளார். இதன்போது கே.கே.எஸ் வீதியால் வந்த மோட்டார் ...
யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண், கடந்த ...
அண்மையில் கனடாவின் மத்திய அரசாங்கத்தின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் புதிய பிரதமர் மார்க் கார்னி நியமிக்கப்பெற்ற ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களை கௌரவிக்கும் முகமாக மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய நிர்வாகசபையின் பிரதிநிதிகள் மூவர் 29ம் திகதி சனிக்கிழமையன்று ...