எந்தவொரு தேர்தலிலும் ”தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம்” என வாக்குறுதி வழங்காத மஹிந்த ராஜபக்ஸ,ரணில்-மைத்திரி நல்லாட்சி ,கோத்தபாய ராஜபக்ஸ அரசுகள் கூட தமிழ் அரசியல் கைதிகளை பலரை விடுவித்துள்ள போதும் ” தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வேன்”எனத் தமிழ்மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய அநுரகுமார அரசு தற்போது அந்த வாக்குறுதியை ...
இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேர் மீது இங்கிலாந்து விதித்த தடைகளை தமிழ் உரிமைகள் குழு (TRG) வரவேற்கிறது. மேலும் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக இந்த உறுதியான நடவடிக்கையை எடுத்ததற்காக இங்கிலாந்து அரசாங்கத்தை ...
– பாரதப் பிரதமரிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை! (3-04-2025) இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 03-04-2025 அன்று கோரிக்கை அடங்கிய ...