யாழ்ப்பாணம் பலாலியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். சின்னத்தம்பி நவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. எம் இதயமென்னும் கோவிலில் தெய்வமாய் நிறைந்திட்ட பப்பாவே! நம்ப முடியவில்லை ஓராண்டு கடந்ததை… அன்பின் சிகரமாய் அரவணைப்பில் அர்த்தமாய் வாழந்த எம் பப்பாவே! வார்த்தைகளில் வடிக்க ...
கனடா உதயன் பத்திரிகை ஏற்பாட்டில் கனடிய வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி மற்றும் பாஸ்கரன் சின்னத்துரை ஆகியோரின் ஆதரவில் நடைபெறுகின்றது கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மலேசியா தேசத்தில் வாழும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சி-2021 எதிர்வரும் 25-07-2021 ...
யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானை (தேன்கிரான்) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் (பேபி) நவரத்தினம் அவர்கள் தனது மனையில் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற சுப்பையா, தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், அமரர் கந்தையா நவரத்தினத்தின் (நவரத்தினம் ...