– பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு! இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வரும் பிரதான காரணிகளில் தென்னை மரங்களில் பரவி வருகின்ற வெள்ளை ஈக்களின் தாக்கமும் ...
— விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு– (கனகராசா சரவணன்) மட்டக்களப்பிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று சனிக்கிழமை (05) மட்டு விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து ...
(கனகராசா சரவணன்) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 4மட் திகதி வெள்ளிக்கிழமை அன்று இரவு கொஐம்பு விமான நிலையத்தை சென்றடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ...