ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் இந்திய மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை உள்ளிட்ட இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட இராஜதந்திரிகள் பலாலி விமான நிலையத்தினூடாக நேற்று இலங்கைக்கு வருகை தந்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு , ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிரு்நத நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான கொட்டொலிகளை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வாகத் தமிழீழமே இருக்கும் என்ற முழக்கத்தை எழுப்பியும் அங்கு திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பறை இசை ...