வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை! தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன? வடக்கில் பருத்தித்துறையில் இருந்து தெற்கே தேவேந்திரமுனை வரை சுதந்திரம்பற்றியே பேசப்படுகின்றது. 75 வருடங்களுக்கு முன் பிரித்தானியர் இருந்தனர். இலங்கைக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் ...
– நூற்றுக்கணக்கான சுய தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு. (07-02-2023) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(7) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. -சமூக பொருளாதார ...
(மன்னார் நிருபர்) (7-02-2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(7) காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கட்சியின் மன்னார் மாவட்ட மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா யோண்சன் தலைமையில் இடம்பெற்றது. ...