(15-02-2023) தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. வாக்குச் ...
வ.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தலைவரின் உயிப்பு யாருக்குத் தேவை? தமிழ் மக்களை பேரழிவுக்குள் சிக்க வைக்கப் போகின்றார்கள்‘ தஞ்சாவூர் மாவட்டம் வில்லாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரன் இன்னும் உயிருடன் ...
த. ஸ்டாலின் குணசேகரன் பேச்சு மலைவாழ் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அரசும் சமூகமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்’ என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். அந்தியூரைத் தாண்டி 30 கிமீக்கு அப்பால் மலைப்பிரதேச ஊரான பர்கூர் உள்ளது. அவ்வூரிலுள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட ...