(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது, ஆனால் அவன் செய்த தீமையை அந்த நொடியிலே மறந்து விடவேண்டும் பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த திருமகனாம் குமார் என்னும் அழகனே கடல் ...
(ஹட்டன் ஹைலெண்ட்ஸ் கல்லூரி, பண்டாரவனை தமிழ் மகாவித்தியாலயம் (ஆசிரியர்), யாழ் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலர் பாடசாலை ஓய்வு பெற்ற கனிஷ்ட பிரிவு அதிபர்) யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் சுழிபுரம் மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவனேசன் அவர்கள் 21-12-2024 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் அமரர்களாகிய கந்தையா-தையல்நாயகி ...
(முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளர்). திதி 16 – 12 – 2024 திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரும் முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளரும் பின்னர் கனடா பிரம்ரன் நகரினை வதிவிடமாகவும் கொண்டிருந்தவருமான அமரர் கனகர் குமாரசாமி அவர்களின் பத்தாவது ஆண்டு ...