டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர், அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான’ (Rebuilding Sri Lanka Fund) நிதியம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்தியில், அமைச்சர்கள், திறைசேரி அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களினால் முன்வைக்கப்படும் முரண்பாடான கருத்துக்கள் காரணமாக, பில்லியன் கணக்கான ...
கடந்த 06-06-2026 அன்று சனிக்கிழமை கனடா ஸ்காபுறுறோ நகரில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இவ்வருட கனடா ‘உதயன் சர்வதேச விருது விழாவில் 6 உயரிய விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்கள் பல பிரமுகர் நின்றிருந்த மேடையில் தங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். மண்டபம் நிறைந்த விழாவாக நடைபெற்ற மேற்படி விருது ...
-பொலிஸார் தலையீடு- (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-06-2026) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் 11ம் திகதி அன்று வியாழக்கிழமை (11) காலை 10 மணியளவில் மன்னார் ...