தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு விதமான முடிவுகளை வெளியிட்டுள்ளன. நான்கு அமைப்புகள் நடத்திய கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என்று ...
கனடாவிலுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவேண்டுமென அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது கனடாவில் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வசிக்கும் தற்காலிக பணியாளர்கள் தங்கள் சட்டப்பூர்வ தகுதியை இழக்கும் வகையிலும், நிச்சயமற்ற நிலையிலும் உள்ளதால் அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிடுமாறும், மேலும் இந்த ...
முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பேருந்து நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...