தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பேசியதாவது; திருவண்ணாமலை திமுகவின் கோட்டை. திருவண்ணாமலையை கருணாநிதிதான் தனி மாவட்டமாக உருவாக்கினார். இப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளோம். மலைகளும், அருவிகளும் நிறைந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி. இரண்டு மாவட்டங்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். நான் லிஸ்ட் ...
திரும்பத் திரும்ப கூறவேண்டியுள்ளது. அரசியலில் தூய நீதி என்பது கிடையாது. அரசுகளுக்கு இடையிலான நலன்கள்தான் உண்டு. வெளி அரசுகள் அந்த நலன்களின் அடிப்படைகள்தான் ஈழத் தமிழர்களை அணுகும். உதாரணமாக கொழும்பைக் கையாள முடியாத நிலைமை வரும்பொழுது, தமிழ் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக சக்தியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை ...
‘கப்டன்’ விஜய் அவர்களின் ‘சின்னவரின் நினைவுகள்’ நூல்வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் விபரிப்பு “பிரபாகரன் அவர்களின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் தீரம் நிறைந்த விடுதலைப் போராட்டத்திற்கு எந்தளவிற்கு போராளிகளும் தளபதிகளும் முக்கியமானவர்களாக விளங்கினார்களோ, அதைப் போன்று விடுதலைப் புலிகளின் கடற்படையும் அவற்றின் கடற்பயணங்களும் அத்தியாவசியமானவையாக ...