சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: போர்ச்சூழல் காரணமாக வணிக எரிவாயு தோம்பு விலை உயர்வு என்பது தற்காலிக மாற்றம் மட்டுமே. உலக நாடுகள் எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் மட்டும் உயராமல் இருப்பது பிரதமர் ...
உலக உழைப்பாளர்களின் திருநாளாம் மே தினத்தை ஒட்டி, சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கேப்டன் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணி மரியாதை செய்தார். பிறகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள். எல்லாம் முடிந்து இருக்கிறது. இன்னும் 2 நாள்தான் இருக்கு.. ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு விதமான முடிவுகளை வெளியிட்டுள்ளன. நான்கு அமைப்புகள் நடத்திய கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என்று ...