நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான கருத்துக்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ...
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தவொரு தனிநபரையும், அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் இலக்காகக் கொண்டவை அல்ல எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பையும், நிர்வாகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையையும் பாதுகாப்பதே தமது நடவடிக்கைகளின் ஒரே ...
தோற்றம்: 12-05-1951 – மறைவு; 13-08-2026 யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்தின் முதன்மைக் குருக்கள் சிவஸ்ரீ பிறைசூடி குருக்கள் அவர்கள் தாயகத்தில் சிவபதமடைந்தார் என்ற செய்தி கேட்டு சொல்லொணாத் துயரமும் அதிர்ச்சியும் அடைகிறோம். பல தசாப்தங்களாகப் பறாளைப் பதியின் ...