(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்து முழங்காலில் இரண்டு மணித்தியாலம் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதாக 9ம் திகதி அன்று புதன்கிழமை (09) மனித உரிமை ஆணைக்குழுவிடம் ...
கத்தார் மீதான தாக்குதல்களில் ஏற்பட்ட பெரும் சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என ஐ.நா. சபையிடம் கத்தார் அரசு முறையிட்டுள்ளது. ஈரான் ஏவிய ஏராளமான ட்ரோன்கள், ஏவுகணைகளால் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் முழு பொறுப்பேற்பது ஈரானின் கடமை என தெரிவித்து ஐ.நா.வுக்கு கத்தார் கடிதம் எழுதியுள்ளது. ...
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. கடந்த 2024-ம் ஆண்டு அங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந் தார். இதனிடையே அந்த நாட்டின் பிரதமராக தாரிக் ரகுமான் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவாமி லீக் தலைவர்கள் ...