– அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராட்டு “ந.லோகதயாளன். இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம்.” – இவ்வாறு இலங்கை அரசின் சிறுவர் நன்னடததை மற்றும் மகளிர் விவகார ...
மூடி மறைக்கப்பட்ட பழைய கோப்புகள் முழுமையான விசாரணைக்கு என்கின்றார் ஊடகப் பிரதி அமைச்சர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளடங்களாக, கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான பழைய கோப்புகள் அனைத்தும் மீண்டும் ...
சிஐடியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 1ம்திகதி அன்று புதன்கிழமை அன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியாகக் ...