பள்ளி மாணவர்களை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டது மனிதநேயமற்ற கொடுஞ்செயலென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், ரங்கம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நரிக்குறவர் சமுதாயப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அரசுபஸ்சில் இருந்து ...
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்துள்ளதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகள், ...
அரசின் திட்டங்கள் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கென சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் ...