நாட்டில் தற்போது 17 ரெயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரெயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய மண்டலத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூன் 8 அன்று ...
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ...
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த ...