உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை தனது இன்னிசை மிக்கக் குரலால் உலகமெல்லாம் வாழ்கிற தமிழர்களுக்கு உணர்ச்சியூட்டித் தட்டியெழுப்பிய பெருமைக்குரியவர் இனிய நண்பர் தேனிசை செல்லப்பா ஆவார். பாரதி, பாவேந்தர், காசி ஆனந்தன் ஆகியோரின் தமிழுணர்வுப் பாடல்களை அவர்கள் எத்தகைய உணர்வுடன் பாடினார்களோ, ...
பாசறைப்பாணரின் பாடல்கள் பாரினில் ஓயாமல் ஒலிக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய புரட்சிப் பேரிசை… மக்களின் இதயத் துடிப்பு… போராட்டத்தின் உயிர்குரல்… பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயா இன்று அதிகாலை நம்மை விட்டு நீங்கினார் இது ஒரு சாதாரண மறைவு அல்ல— ஒரு காலத்தின் முடிவு… ஒரு குரலின் மௌனம்… ...
(கரம்பன் கிழக்கு காளிகோவிலடி- ஊர்காவற்றுறை) அன்னை அழைப்பில்:17-10-1947 ஆண்டவன் அழைப்பில்: 25-04-2026 ஊர்காவற்றுறை. கரம்பன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மற்றும் கனடா மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி நடேஸ்வரன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று மிசிசாகாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-பகவதியம்மா தம்பதியின்; அன்பு ...