மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் அந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பின்னர் ஒரு மாதத்தின் பின் அவசர அவசரமாக கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ...
– கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில்தான் கோர வேண்டும் என்றும் அவர் நீதவானிடம் தெரிவிப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடகர் சங்கீத்ஷனை பிணையில் விடுவிக்கக் கோரி அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு 11ம் மதிகதி வியாழன் அன்று யாழ்ப்பாணம் மேல் ...
காணிகளை விடுவிக்கக் கோரி15 ஆம் திகதி பெரும் போராட்டம் ந.லோகதயாளன். வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் ...