(முன்னாள் உத்தியோகத்தர் தலவாக்கலை பாமஸ்டன் குரூப் மற்றும் பிரதம எழுதுவினைஞர். இறக்குவானை ஸ்பிரிங்வூட் பெருந்தோட்டம்) நாகமணி – செல்லம்மா இணையரின் இல்லறத்தில் முதல்வனாய் நானெனவே மலையகத்தில் வந்துதித்த மாசற்ற மகான் ஏகினார் எமைப் பிரிந்து வானுலகில் வாசம் செய்பவராய் எமக்கானவர் என்றும் எம்முடனே உறைவார் எனிறிருக்க எண்பதாம் அகவையில் ...
ந.லோகதயாளன். தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான ...
ந.லோகதயாளன். நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்து கொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் வெளியேறியமை ...