புதிய குரல் பத்திரிகையின் கனேடிய பதிப்பின் முதலாவது ஆண்டு விழா எதிர்வரும் 2025 மார்ச் 16ம் திகதி மாலை 4.30 க்கு ரொறன்ரோவில் உள்ள டேஸ்ட் ஒப் கொழும்பு ( TASTE OF COLOMBO ) கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. புதிய குரல் பத்திரிகை பப்ளிகேசன்ஸ் நிறுவுனர் கலாநிதி ...
அல்ஜசீரா தொலைக் காட்சி சார்பில் ‘நரி’யை நேர்காணல் செய்ய மஹ்தி ஹசன் ‘நிகழும் நாட்களின் நேர்மையான ஒரு ஊடகக் கதாநாயகன்’ ஆவார் யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட ஊடகவியளாலான் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட வித்தியாதரன் தனது வீட்டுத்திருமணத்திற்கு இனப்படுகொலையாளர்கள் மகிந்தாவையும் ரணிலையும் முக்கிய பிரமுகர்களாக அழைந்திருந்தார். அதே ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) எங்கள் குடும்பத்தின் ஒரு பேராண்மையை இழந்து நாம் ஈராண்டைக் கடக்கின்றோம். இத்தனை நாட்களும் பொங்கி வரும் ஏக்கத்துடன் அமைதியாய் நினைத்திருந்தோம் போற்றி அவர் முகத்தை அனைவருமே இதயத்தில் வைத்திருந்தோம் இனி வரும் காலங்களும் அப்படித்தான் ஐயா! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் உழைத்தவர் ...