தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. காரைகுடியில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம், திருசெங்கோடு – பரமத்தி சாலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மசோதாவை தோற்கடித்ததாக பேசுகிறார் ஸ்டாலின். மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அந்த ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே ...