– உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 1 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள ‘உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்’ உச்சிமாநாட்டின் ஆரம்ப ...
இந்திய நிறுவனத்திற்கு காணி வழங்குவதற்கு வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் எதிர்ப்பு! யாழ்ப்பாணம் . வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் 28- 8- 2026 அன்று ...
– இலஞ்ச, ஊழல் வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் நீண்ட ...