மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு 2 நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவருடைய பயணம், மண்டல பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது முதல் பாதுகாப்பை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது. இதற்காக வியட்நாம் நாட்டுக்கு அவர் நேற்று ...
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று இத்தாலி சென்றுள்ளார். தலைநகர் ரோம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக ...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அதிபர்யாக பொறுப்பேற்ற பிறகு நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இதுவாகும். அவருடன் சைப்ரஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், ...