மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் திரிவுபடுத்தி; பொய்யான பிழையான கருத்துக்கள் வழங்கி தமிழர்களின் வரலாற்றை சீர்குவைத்து வருகின்றனர் என கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ் ...
நடன ஆசிரியை தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி தயானந்தா தம்பதியின் புதல்வியுமான பரதநாட்டியச் செல்வி சபரீனா தயானந்தா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் 5183 Sheppard Avenue East என்னும் விலாசத்தில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி அரங்கேற்றத்தில் ...
– செங்கோல், பதக்கம், முதல்வர் ஆடை காணாமல்போன விவகாரத்தில் நடவடிக்கை வவுனியா மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜே.எஸ். ரத்னமலல தெரிவித்தார். ...