பு.கஜிந்தன் நோயாளிகளை விட்டு ஓடிய வைத்தியர்கள் தமது பிள்ளைக்கு என்றால் செல்வார்களா? – போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கேள்வி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது ...
இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-07-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. – அரசாங்ம், ஆசிரியர் மீதான அடாவடி மற்றும் அசமந்த போக்கு தொடர்பில் இதன் போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தற்போதைய காலத்தில் அரசாங்கம், ஆசிரியர் மீது பல்வேறுபட்ட வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இலங்கையில் தற்சமயம் ...
(இளைப்பாறிய கணித ஆசிரியை – யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாசாலை, பேராதனை தமிழ் மகாவித்தியாலயம், மல்லாவி யோகபுரம் மகாவித்தியாலயம், இமையாணன் அ.த.க பாடசாலை) (முன்னாள் கனடா CIBC வங்கியின் உத்தியோகத்தர்) யாழ் இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி கந்தசாமி ...