எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் 30-08-2024 அன்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா அவர்களின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் ...
நான் ஆட்சியைப் பொறுப்பேற்றதும் முடிவுறுத்தப்படாமல் உள்ள அனைத்து வீட்டு திட்டங்களும் முழுமை பெறுவதுடன் ஒன்பது மாகாணங்களிலும் புதிய வீட்டுத் திட்டங்களை உருவாக்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார். 31-08-2024 சனிக்கிழமை யாழ் ஊடகாமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே ...
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கேவி தவராசா தெரிவித்தார். ஆகஸ்ட் 31ம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய ...