“தனது அரசியல் அனுபவம், சட்டப்புலமை, ஆளுமை என்பவற்றைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய எதனையும் பெற்றுக் கொடுக்காது, தமிழ் மக்களை மீண்டும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திச்சென்ற தலைவர்” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் கடந்த 30.06.2024 அன்று இயற்கை எய்தினார். பொதுவாக ஒருவர் இயற்கை ...
யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லம் ஒன்று அவர்கள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் அனாதரவற்ற சிறுவர்களைப் பராமரிக்கவென பல பராமரிப்பு இல்லங்கள் காணப்படுகின்றன. யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் பல்லாயிரம் சிறுவர்கள் அனாதைகளாகவும், பல பெண்கள் தமது கல்வியைத் தொடர ...
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு நடைபெறவேண்டும் என பல்வேறு தரப்பினராலும் குறிப்பிடப்பட்டு வந்தது. எனினும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது ரணில் விக்கிரமசிங்க மேலும் சில ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அல்லது தேர்தல் நடத்தாது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பன ...