தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் ‘நமக்காக நாம்’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் 29ம் திகதி வியாழக்கிழமையன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கு தேர்தல் நடைபெற இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. மீண்டும் ரணிலா அல்லது அவரை விட்டு விலகிய சஜித்தா அல்லது வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு எதிரான அநுரவா அல்லது அடுத்த ராஜபக்ச வாரிசான நாமலா என்று கேள்விகள் நாற்புறமும் இருக்கும் நிலையில், ஆளில்லாத ...
பு.கஜிந்தன் விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் வியாழக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு – கைதடியைச் சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காணியொன்றைத் துப்புரவு செய்தபோது விஷ ஜந்து ஒன்று அவரைத் தீண்டியதாகச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ...