ரஷியா-உக்ரைன் போர் வெடித்ததையடுத்து, ரஷியாவுக்கு மேலை நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதனால் ரஷிய கச்சா எண்ணெயை பல நாடுகள் வாங்க தயக்கம் காட்டின. அதனால், ரஷியா தள்ளுபடி விலையில் எண்ணெயை வழங்க முன்வந்தது. இதன் பின்னர், சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷிய கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் ...
மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள போர் பதற்றத்தையொட்டி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் உடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பிராந்தியத்தில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் உடனும் ...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன ‘சோய் ஹியோன்’ என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. சுமார் 5 ஆயிரம் டன் எடையுள்ள இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலில் இருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட 2 அதிநவீன ‘குரூஸ்’ ...