நடராசா லோகதயாளன். இலங்கையில் சில அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடங்களிலே கல்வி மற்றும் பிரதேச நிருவாகத்தினைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு உதாரணம் அம்பாறை மாவட்ட தமிழ் கல்வி வலயங்களும், கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயமும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதல் அரையாண்டில் 4 ஆயரத்து 729 டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குடாநாட்டின் டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் 05-06-2024 இடம்பெற்ற விசேட கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு ...
செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா 06.06.2024 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின் வரவேற்புரையினையும் தலைமையுரையையும் தொடர்ந்து அறிமுகவுரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழி கற்பித்தல் பேராசிரியர் ...