யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நேரத்திலே கடந்த 2023 ...
ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற 15வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றியபோது கல்வி அமைச்சர் தெரிவிப்பு ஒன்ராறியோ அரசாங்கமானது இங்கு வாழும் தமிழ் மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் கொண்டாடவும் வழங்கும் ஆதரவை மேம்படுத்துகிறது என ஒன்றாரியோ மாகாணத்தின் ...
ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற 15வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் மாகாண அரசின் பிரதிநிதி லோகன் கணபதி புகழாரம் (ரொறன்ரோவிலிருந்து ‘வீணைமைந்தன்’) “புலம்பெயர் தேசங்களில் தமிழ் மொழியை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதன் ஊடாக தமிழுக்கு நாம் புத்துயிர் கொடுக்கின்றோம். தங்களின் சொந்த மொழியில் பேசுவதென்பது ஒவ்வொருவரின் ...