(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11,12 ம் திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர்களது வீடுகனுக்கு சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனா.; மாவட்ட தமிழரசுக்கட்சி ...
கனடா வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரும் அவரது மகனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அண்ணாவை பார்ப்பதற்காக அங்கு ...
வடக்கு மாகாண நிர்வாகத்தின் கவனயீனம் காரணமாக கடந்த மாதம் பல கனவுகளுடன் ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியர் ஒருவனின் நியமனம் மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ...