-குமுளன் – கடந்த 23.03.2024 அன்று 3840 Fince Av Eastல் Metropolitan Centrer இல் அமைந்துள்ள பிறின்சஸ் கலையரங்கில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது “வன்னிவிழா-2024”. வன்னிச் சங்கத்தின் தலைவர் சிவா இரட்ணசிங்கம் அவர்களின் தலைமையில் மேற்படி விழா இடம்பெற்றது. பி.ப. 6.00 மணிக்கு பண்டாரவன்னியனின் உருவப்படம் திரைநீக்கம் ...
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். 26-03-2024 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் ...
இன்று திங்கட்கிழமை காலை 25.03.2024 கொழும்பு தமிழ்சங்க நூலகத்திற்கு விஜயம் செய்த கனடிய எழுத்தாளர் திரு.வீணைமைந்தன் எழுதிய “தொலைந்துபோன வசந்த காலங்கள்” (ஒரு ஊரின் கதை) 2ஆம் பதிப்பு நூல் பிரதியினை நூலக பிரதம பொறுப்பாளர் திருமதி சித்தார்தினி அவர்களிடம் நூலக வைப்பிற்காகக் கையளித்தார். 2015 இல் வெளியான ...