ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான கவனயீப்பு போராட்டம் 18-06-2024 அன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக அன்று காலை 10 மணி அளவில் பொது அமைப்புகள் சிவில் அமைப்புகள் ...
ஊடகவியலாளர்களினால் ஜக்கியநாடுகள் சபையின் பொது செயலாளருக்கு மகஜர்! விஸ்ணுதாசன் ஜனன் (யாழ் ஊடகவியலாளர் ) ஐ.நாவிற்கு வழங்கப்பட்ட கடிதம் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு பெறுநர்: பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் 405 கிழக்கு 42வது தெரு நியூயார்க், Nலு 10017, ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (19-06-2024) சர்வதேச யோகா தினத்தையொட்டி 19-06-2024 அன்றைய தினம் (19) ‘பெண்கள் வலுவூட்டல் களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம் பெற்றது. டிலாசால் கல்லூரி மைதானத்தில் ன்றைய தினம் (19) மிகவும் சிறப்பாக ...