பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. ...
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கிளீவ்லேண்ட் என்ற பகுதியில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 11.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளை நிற டொயோட்டா வாகனத்தில் வந்த ...
அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதற்கு ஈரான் தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ...