தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களே? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு த.வெ.க. வருகிறதா? நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? ப: ...
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது. ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து வைரமுத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) பண்பும் பக்குவமும் இறை பக்தியும் நிறைந்த ஒரு பேராண்மை விண்ணுலகை நாடி ஆண்டுகள் மூன்றாகின அன்னாரின் கனிவான பார்வை எப்போதும் எம்மீதுதான் என்புருகிப் போனாலும் எம் பார்வையில் அவர் உருவம்! இனிவரும் காலங்களும் அப்படியே அசலாய்த் தெரியும்! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் ...