மனிதக் கருவளர்ச்சியில் பதினேழாவது நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாகும். இந்நிலையில் கருவின் நீளம் சுமார் 0.2 முதல் 0.4 மில்லிமீட்டர் மட்டுமே இருந்தாலும், மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும், திசுவும், உறுப்பு மண்டலமும் உருவாகத் தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள் மிகத் துல்லியமாக நடைபெறுகின்றன. இந்தக் ...
தமிழகத்தில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றுள்ளது. பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ...
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை கணவர் சுட்டுக்கொன்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஷீத்தல் (வயது 57). இவர் கூகுள் நிறுவனத்தில் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். ஜார்ஜியா மாகாணத்தின் காப் கவுண்டியில் உள்ள ஸ்மைர்னா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், குடும்பத் ...