இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை முதலில் ஏவி சிறையிலடைத்த, அநுரகுமார அரசாங்கம் அதன் தொடர்ச்சியாக தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் இளம் தமிழ் பாடகர் ...
ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற பசெட்ட பெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் முற்றுகையை கடந்து வந்த அக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ...
உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,569வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. ...