புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ் மற்றும் ஹைக்க்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு’ கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 17 2026 அன்று புதுக்கோட்டையிலுள்ள மகாராஜ் மகாலில் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் தொடக்க ...
– வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். கருவி ...
– Brampton’s City Councillor for wards 7 & 8: Rod Power “இலங்கை இனப்படுகொலை காரணமாக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அப்பால்,அவர்கள் அனுபவித்த துன்பங்களையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” – பிரம்ரன் மாநகர கவுன்சிலர் றொட் பவர் தெரிவிப்பு “முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஞாபகார்த்தமாக பிரம்ரன் ...