அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்களை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தி உள்ளது. போரில் ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள ...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அமைதி வாரியம் பாலஸ்தீனியர்களுக்கு பயனளிக்கவில்லை என்றால் அதில் இருந்து இந்தோனேசியா விலகும் என்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தோனேசிய அரசாங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து இந்தோனேசியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போர் ...
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூரகங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் துபாயில் பல ...