அரியலூர் மாவட்டத்தில் ரூ.11.58 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மத்திய அரசு போதிய நிதி வழங்காததால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யாமலும், அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும், மக்கள் நிம்மதியுடன் ...
ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த “கொடுமுடி கோகிலம்” என அழைக்கப்படும் பாடகி மற்றும் நாடக நடிகையுமான மறைந்த பத்ம ஸ்ரீ கே.பி சுந்தராம்பாளுக்கு அவர் பிறந்த ஊரான கொடுமுடியில் திருவுருச்சிலை அமைக்கப்பட்டது. இதனை, சர்வதேச மகளிர் தினத்தில் அவரது பெருமையை நினைவு கூரும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி ...