அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் இருநாடுகளும் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமான நிலையில் இருக்கின்றன என்று ஈரான் தெரிவித்தது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகளின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அறிவிக்கப்படும். கையெழுத்திடும் நிகழ்வு ...
காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு மணல்சிற்பத்தை உருவாக்கிய சுதர்சன் பட்நாயக் வெற்றிபெற்றுள்ளார். ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் சர்வதேச மணல் சிற்ப போட்டி (ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பை 202) நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மணல் ...
நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவெர்பலன்கோச் மாவட்டத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பானேபாவிலிருந்து ரோஷி கிராமப்புற நகராட்சியில் ...