ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறாரென்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மக்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து புகாரளிக்கலாம் என்ற ஆளுநர் அர்லேக்கரின் பேச்சிற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு ...
மகளிர் உரிமை தொகை ரூ.2,500 வழங்கப்படுமென அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். ...
வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,645 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்நிலையில், இந்த ...