*மூன்று உயிர்களை அநியாயமாகப் பலியெடுத்த கவனயீனம் கொண்ட சாரதியை எவ்வித தண்டனையுமின்றி விடுதலை செய்த நியுமார்க்கட் நீதிமன்ற நீதிபதி! * மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த குடும்பத் தலைவர் புவனேந்திரன் பூபாலசிங்கம். நீதி மன்ற வளாகத்தினுள் கண்ணீர் விட்டுக் கதறியதால் திரண்டிருந்த தமிழ்க் கனடியர்கள் ஏக்கம் நிறைந்த இதயங்களோடு நீதி ...
விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை சோதிக்க சிலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அண்டார்டிகா கண்டம் மற்றும் சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் வசிக்கும் 6 வகையான நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்ப ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். போலாரிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள ...
ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் சம்பீசா வன பகுதியில் புபாகு என்ற பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு, ...